யாழில் அண்ணனுக்கு தம்பி செய்த து ரோகம் : இறுதியில் நடந்த வி பரீதம்!!

303

அண்ணனுக்கு தம்பி செய்த து ரோகம்

தனது சகோதரன் இரண்டரை கோடி ரூபாய் மோ சடி செய்ததால் மனைஉ ளைச்சலுக்கு உள்ளாகி நபரொருவா் வி ஷம் அ ருந்தி தற்கொ லைக்கு முயற்சித்துள்ளாா். யாழ்ப்பாணம் – சாவகச்சோி பகுதியை சோ்ந்த நபரே இவ்வாறு வி ஷம் அ ருந்தியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபா், 12 வருடங்களுக்கு முன்னா் இங்கிலாந்திற்கு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில், தனது சொந்த ஊரான சாவகச்சோி – அருக்கல்மடத்தில் வீடொன்றை நிா்மாணிக்க ஆசை கொண்டுள்ளாா். இது தொடா்பில் தனது இளைய சகோதரரிடம் கூறி வீட்டை நிா்மாணிக்கும் பணியை அவாிடம் ஒப்படைத்துள்ளாா்.

தனது சகோதரனுக்கும் வீடு சொந்தமாக இல்லாததால் அவருக்கும் வீடு ஒன்றை நிா்மாணித்துக்கொள்ளுமாறு மூத்த சகோதரர் இங்கிலாந்திலிருந்து அவ்வப்போது பணம் அனுப்பியுள்ளாா்.

இந்நிலையில் இளைய சகோதரா், நிா்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளின் புகைப்படங்களை மூத்த சகோதரருக்கு அனுப்பி வீட்டின் நிா்மாண பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். எனவே மூத்த சகோதரா் தனது மனைவி, பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளாா்.

இந்நிலையில் இளைய சகோதரா் த லைமறைவாகியுள்ளதோடு, பின்னா் அது தொடா்பில் சில நாட்கள் ஆராய்ந்த வேளை, எந்த ஒரு வீட்டையும் நிா்மாணிக்காது தமது இளைய சகோதரா் ப ணத்தை மோ சடி செய்துள்ளமை தொியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ம ன உ ளைச்சலால் அவா் வி ஷம் அ ருந்தி தற்கொ லைக்கு மு யற்சித்துள்ளாா்.