பெண்ணின் உ டல்
தமிழ்நாட்டில் ம னைவியை கொ லை செய்து ச டலத்தை மூ ட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு நாடகமாடிய கணவரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல்.
கூலி வேலை செய்துவரும் இவருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி கவுசல்யா மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கவுசல்யாவை கா ணவில்லை என்று பொள்ளாச்சி காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய பொலிசார் கவுசல்யாவை தீ விரமாக தே டிவந்தனர். விசாரணையில் கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வே றுபாடுகள் இருந்ததாகவும் அடிக்கடி இருவருக்கும் இடையே ச ண்டை ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து சக்திவேல் மீது ச ந்தேகம் அடைந்த பொலிசார் அவரை கைது செய்து வி சாரணை நடத்தினர். அப்போது கவுசல்யா மீது ஏற்பட்ட ச ந்தேகத்தால் கடந்த யூலை 26 ஆம் திகதி அவரை கொ லை செய்து சா க்கில் கட்டி கி ணற்றில் வீசியதாக சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து கவுசல்யாவின் உ டலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து மேலும் சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.