மகன் தா க்கியதில் தந்தை ப லி!!

429

தந்தை ப லி

வீட்டில் ஏற்பட்ட த கராறில் மகன் தா க்கியத்தில் 54 வயதான தந்தை உ யிரிழந்துள்ளதாக புத்தளம், பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. ஆடிகாமம் பெரியமடு பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீரியாகம கங்கானம்லாகே தர்மசிறி என்பவரே சம்பவத்தில் ப லியாகியுள்ளார்.

கொ லை சம்பவம் தொடர்பாக அவரது 31 வயதான மகனை பொலிஸார் கை து செய்துள்ளனர்.
சந்தேக நபரான மகன் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டதுடன் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

நேற்றிரவு தந்தைக்கும் மகனுக்கு வா க்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அப்போது கோ பமடைந்த மகன் தனது இ டைப்பட்டியை பயன்படுத்தி தந்தையை கொ டூரமாக தா க்கியுள்ளார். தா க்குதலில் கீழே வி ழுந்த தந்தை அந்த இடத்திலேயே உ யிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆனமடுவை நீதிமன்றத்தின் நீதவான் விசாரணைகளின் பின்னர், ச டலம் பி ரேதப் பரிசோதனைக்காக இன்று சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.