இலங்கையில் ஓடஓட கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செய்யப்பட்ட நபர்!!

601

நபர் ஒருவர்..

குருணாகலில் நபர் ஒருவர் ஓட ஓட து ரத்திச் சென்று கொ டூரமாக கொ லை செய்யப்பட்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொல்கஹவெல பகுதியில் ம துபான விருந்து ஒன்றின் போது சி கரெட் வழங்காமையினால் நபர் ஒருவர் வெட் டிக்கொ லை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விருந்தின் போது சி கரெட் பு கைத்துக் கொண்டிருந்த நபரிடம் சி கரெட்டை தருமாறு மற்றுமொருவர் கேட்டுள்ளார். எனினும் அதனை வழங்காமையினால் கோ பமடைந்த நபர் க த்தியால் வெட்டிக் கொ லை செய்துள்ளார்.

குறித்த நபர் சுமார் 600 மீற்றர் தூரம் துரத்திச் சென்று வெ ட்டிக் கொ லை செய்துள்ளார். கொ லை செய்யப்பட்டவர் பொல்கஹவெல, திவுல்கும்புர கிராமத்தை சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

சி கரெட்டிற்காக ஆரம்பத்தில் ஏற்பட்ட வா ய்த்தகராறு மோ தலாக மாறியமையினால் இந்த கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.