கடும் மோ தல்

கொழும்பில் நேற்றிரவு ஏற்பட்ட மோ தல் காரணமாக ஒருவர் ப லியானதுடன் மேலும் ஒருவர் கா யமடைந்துள்ளார். கல்கிஸ்ஸ – சில்வெஸ்ரர் வீதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலின் போது க த்திக்கு த்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான மகேஷ் உதய குமார என்பவர் கூரிய ஆ யுதத்தால் தா க்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோ தலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கா யமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தா க்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய கல்கிஸ்ஸ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




