பெக்கோ இயந்திரத்தில் சி க்குண்டு நபர் ஒருவர் ப லி!!

258

பெக்கோ இயந்திரத்தில் சி க்குண்டு..

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனகந்த பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் சி க்குண்டு நபர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உ யிரிழந்த நபர் இன்று காலை பெக்கோ இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இயந்திரத்தின் ஒரு பகுதி குறித்த நபர் மீது வி ழுந்த நிலையில் அவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.