யானைகளுக்குள் ஏற்பட்ட காதல் பிரச்சனை : கடும் மோ தலில் யானை பலி!!

648

யானைகளுக்குள் ஏற்பட்ட காதல் பி ரச்சனை

கலாவெவ தேசிய வனவிலங்கு பூங்காவில் யானை ஒன்றின் தா க்குதலில் மற்றொரு யானை உ யிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உ யிரிழந்த யானையின் உ டல் வனவிங்கு பூங்காவின் சியம்பலாபிட்டிய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு யானையின் தா க்குதலினால் இந்த யானை உ யிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஒரு யானை மற்றைய யானை மிகவும் கொ டூரமான முறையில் தா க்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெண் யானையின் மீது குறித்த இரண்டு யானைகளுக்கு ஏற்பட்ட காதலினால் இந்த மோ தல் ஏற்பட்டுள்ளதாகவும், மோ தலின் முடிவில் யானை உ யிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.