15 வயது சி றுமியை பா லியல் து ஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!!

594

இளைஞன் கைது

திருகோணமலை – மொரவெவ பகுதியில் 15 வயது சி றுமியை பா லியல் து ஷ்பிர யோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சி றுமியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து இளைஞன் பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, சி றுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய என தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.