பெண்ணொருவர் தொடர்பான நகைச்சுவை பேச்சு : கொ லையில் முடிந்த பரிதாபம்!!

217

பரிதாபம்

தலாத்துஓய பொலிஸ் பிரிவின் மைலபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கத்தியால் குத்தி கொ லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் தொடர்பில் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்த இருவருக்கு இடையில் மோ தல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது மரக்கறி கடையில் இருந்த க த்தியை எடுத்து கு த்தி கொ லை செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் க த்திக் கு த்துக்கு உள்ளானவரை காப்பாற்ற முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்தவர் 38 வயதான திருமணமான கே.பீ.வீரசூரிய என்ற திருமணமானவர் என பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

க த்திக்குத்து தா க்குதல் மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.