உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

499

சடலம் மீட்பு

திருகோணமலை – கந்தளாய், போட்டங்காடு வறாகெலே பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருகுலைந்த நிலையில் காணப்படுவதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.