இ றந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா!!

326

தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொ லை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இ றந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார். ஆம் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை க த்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெ ட்டிக் கொ ல்லப்பட்டார்.

அப்போது க த்தியால் வெ ட்டப்பட்டு இர த்தம் சொ ட்டச் சொட்ட க தறிக்கொண்டே அவர் ஓடியபோது, அவரது க தறல் அவசர உதவி மையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர் போகும் வரை தர்ஷிகா எழுப்பிய ம ரண ஓலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஒலிக்க இருக்கிறது.

அத்துடன் எட்டு வயது குழந்தை ஒன்று அந்த கோ ர தா க்குதலை கண்ணால் பார்த்திருக்கிறது.
இதற்கிடையில் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி மனைவியை ஓட ஓட வெ ட்டி, அவர் கீழே விழுந்தபின்னரும், உ டல் அடங்கும்வரை கு த்திக் கொ லை செய்த சசிகரனுக்கும் ஒரு சட்டத்தரணி கிடைத்துள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு மனைவியை அடித்தபோது, சசிகரன் சார்பில் ஆஜரான Mitch Engel என்னும் அதே சட்டத்தரணிதான்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான சசிகரன் ஒருமுறை நீதிமன்றத்தை தன் கண்களால் சுற்றிப்பார்த்ததுதான், அதற்கு பிறகு அவரது கண்கள் தரையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தன. மீண்டும் அவர் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.