வீடொன்றுக்குள் புகுந்த நபர் பெண்ணுக்கு செய்த கொ டுமை!!

314

வீடொன்றுக்குள்..

குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில் தனியாக வாழ்ந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் அவரது காதை வெ ட்டி எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை து ஷ்பிர யோகம் செய்ய முயற்சித்துள்ளார். எனினும் அவரது முயற்சி தோல்வியடைந்துள்ளது.

பின்னர் அவரது காதை க த்தியால் வெ ட்டியுள்ளார். அத்துடன் உடலில் பல இடங்களில் க த்தியால் வெ ட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கல்கமுவ, பேரபெதியா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் அவரது பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்தை மூடி வந்த சந்தேக நபர் பெண்ணுடன் மல்லுக்கட்டியுள்ளார்.

பின்னர் அவரால் து ஷ்பிர யோகம் செய்ய முயற்சித்த போது முடியாமல் போனமையினால் கோபத்தில் க த்தியால் வெ ட்டியுள்ளார். உயிரை காப்பற்றிக் கொண்ட பெண் அருகில் உள்ள வீடு ஒன்று சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.