கணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி!!

632

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்..

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை கொ லை செய்து இரண்டு நாட்களுக்கு பின் ச டலத்தை எ ரித்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப் யாதவ்(24). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

கணவன் – மனைவிக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ த்திரமடைந்த அவருடைய மனைவி குல்தீப்பை கொ லை செய்து அவருடைய ச டலத்தை படுக்கை பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்துள்ளார்.

அன்றைய தினமே கணவர் கா ணாமல் போய்விட்டதாக நாடகமாடியுள்ளார். உறவினர்களுடன் சேர்ந்து தேடிவிட்டு இரண்டு நாட்களுக்கு பின் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் படுக்கை பெட்டிக்குள் இருந்த ச டலம் து ர்நாற்றம் வீசியதால், அறைக்கு தீவை த்து ச டலத்தையும் சேர்த்து எ ரித்துள்ளார். பின்னர் எரிந்து நாசமான குப்பைகளை பண்ணை தோட்டத்தில் வீசிவிட்டு வருமாறு மகனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அங்கு சென்ற மகன் குப்பையை வீசியபோது உள்ளே முடி மற்றும் மண்டை ஓடு இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளான்.

இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, நிஷா கொ லை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.