கா யங்களுடன் இ றந்த நிலையில் புத்தளத்தில் கரையொதுங்கிய டொல்பின்!!

558

டொல்பின்

புத்தளத்தில் நேற்றைய தினம் இ றந்த நிலையில் டொல்பினொன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தல் பிரதேசத்தின் பள்ளிவாசல்பாடு கிராமத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த டொல்பினானது சுமார் ஆறு அடி நீளமுடையது என தெரியவருகிறது. எனினும் அந்த டொல்பின் கரையொதுங்கிய போது பல கா யங்களுடன் இ றந்த நிலையில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த டொல்பினை அதிகளவான மக்கள் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.