முதல் பார்வையிலேயே மாணவிகள் வீ ழ்ந்துவிடுவார்கள் : இளைஞரின் வாக்குமூலத்தை கேட்டு அ திர்ச்சியடைந்த பொலிசார்!!

256

அ திர்ச்சியடைந்த பொலிசார்

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை பொலிசார் பிடித்து விசாரித்ததில், பல தி டுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்தவர் சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான இவர், கடந்த வாரம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த பெற்றோர், சபரி அபிஷேக்கைப் பிடித்து மி ரட்டிக் கொண்டிருந்தனர். இதனை கவனித்த பொலிசார் ஒருவர் அங்கு வந்து விசாரித்தார்.

அதன் பின்னர் குறித்த மாணவி தனக்கு நேர்ந்த கொ டுமைகளை காவலரிடம் தனியாக கூறி அழுததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சபரியின் செல்போனை காவலர் வாங்கிப் பார்த்ததில், அதில் பல பெண்களின் ஆ பாசப் பு கைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததைக் கண்டு அ திர்ந்துள்ளார்.

உடனே சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சபரி அபிஷேக், பொலிசாரின் விசாரணையின்போது அளித்த வாக்குமூலத்தில், ‘நான் ஜிம்முக்கு சென்று உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருப்பேன். அதனால் என்னுடைய முதல் பார்வையிலேயே மாணவிகள் வீ ழ்ந்துவிடுவார்கள். பிறகு அவர்களிடம் பேச்சுக்கொடுத்து செல்போன் எண்ணை வாங்கிக்கொள்வேன். இரவு நேரத்தில் அவர்களின் மனதைக் கவரும் அளவுக்கு பேசுவேன்.

பின்னர் விடுமுறை நாட்களில் வரச்சொல்லி நட்சத்திர விடுதிக்கோ, வெளியூர்களுக்கோ கூட்டிச் சென்று திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறி, ஆசை வார்த்தைகளை விதைத்து உ றவு கொள்வேன். அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு அதை வைத்து மி ரட்டி அவர்களிடம் பணம் கேட்பேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், சபரி அபிஷேக்கின் செல்போனில் 6 பெண்களை பா லியல் வ ன்கொ டுமை செய்த வீடியோக்கள் இருந்ததாக சேலம் மாநகர காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சபரி அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், அவரை சிறையில் தள்ளினர்.