வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!!

431

நிகழ்ந்த அற்புதம்

வரலாற்று பிரசித்திப் பெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இதன்போது அங்குள்ள வேம்பு மரத்திற்கு கீழ் தீ மூட்டப்பட்ட வேளை அந்த மரத்தின் ஒரு இலை கூட கருகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வேம்பு மரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருந்தது அங்கிருந்த மக்களை ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது.