மலம் கழித்ததற்காக கொ ல்லப்பட்ட சி றுமிக்கு நடந்த பா லியல் து ன்புறுத்தல் : நாட்டை உலுக்கிய சம்பவத்தில் அ திரடி திருப்பம்!!

326


மலம் கழித்ததற்காக..



இந்தியாவில் பொதுவெளியில் மலம் கழித்ததற்காக அ டித்து கொ ல்லப்பட்ட 12 வயது சி றுமிக்கு பா லியல் து ன்புறு த்தல் நடைபெற்றதாக கு ற்றஞ்சாட்டப்பட்டுள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாவ்கேதி கிராமத்தைச் சேர்ந்த ரோஷானி (12) என்ற சிறுமியும் அவினாஷ் (10) என்ற சிறுவனும் சில தினங்களுக்கு முன்னர் கிராம பஞ்சாயத்துக்கு அலுவலகத்துக்கு அருகில் மலம் கழித்துள்ளனர்.




அதனால், அவர்கள் இருவரையும் ஒரு கு ம்பல் சேர்ந்து க டுமையாகத் தா க்கியது. ம யங்கி வி ழுந்த அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு உ யிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட ராமேஸ்வர், ஹகிம் யாதவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் கொ லை செய்யப்பட்ட ரோஷானியின் உறவினர்கள், சிறுமி கொ ல்லப்படுவதற்கு முன்னர் பா லியல் து ன்புறு த்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று கு ற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பேசிய சிறுமியின் அண்ணன், சி றுமி தா க்கப்பட்ட இடத்துக்கு நான் சென்றபோது, சிறுமியின் ஆ டைகள் கி ழிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.

அவளுடைய பேண்ட்டின் (கீழாடை) கயிறு அவிழ்க்கப்பட்டு இருந்தது. மலம் கழித்ததற்காக மட்டும் சிறுமி தா க்கப்படவில்லை. அவளுக்கு பா லியல் து ன்புறுத்தலும் நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.


இதுகுறித்து பேசிய சிறுமியின் அண்ணி, ஒரு மாதத்துக்கு முன்னர், ரோஷானி அழுது கொண்டே என்னிடம் வந்து ஹகிம் யாதவ் பா லியல் வ ன்கொ டுமை செய்ய முயற்சி செய்ததோடு இதை வெளியில் சொன்னால் கொ லை செய்துவிடுவேன் என்றும் மி ரட்டியதாக தெரிவித்தாள். நான் தான் பிரச்னையாகிவிடும் என்று எனது கணவரிடம் கூறவில்லை என்று தெரிவித்தார்.

பொலிசார் கூறுகையில் பா லியல் வ ன்முறை செய்ததாக இதுவரையில் புகார் வரவில்லை. ஆனால், அப்படி நடந்திருந்தால் அது விசாரணையில் தெரிந்துவிடும் என கூறியுள்ளனர்.