இலங்கை பெண்ணை கொ லை செய்ததற்காக பிரித்தானியாவுக்கு நாடு க டத்தப்பட இருக்கும் நபர் : சூ டுபிடிக்கும் வ ழக்கு!!

444

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இலங்கைப்பெண் ஒருவரை கொ லை செய்ததாக கை து செய்யப்பட்டு இந்தியாவில் சி றை யில் இருக்கும் ஒருவர் பிரித்தானியாவுக்கு நா டு க டத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aman Vyas (34) என்ற இந்தியர் 2009ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்ணான Michelle Samaraweera (35) என்பவரை கொ லை செய்ததாக 2011ஆம் ஆண்டு கை து செய்யப்பட்டார். அப்போது Aman Vyas, மாணவர் விசாவில் பிரித்தானியாவில் தங்கி இருந்தார்.

 

2009ஆம் ஆண்டு, மே மாதம் 30ஆம் திகதி, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கிழக்கு லண்டனின் Walthamstow என்ற பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் ஒரு இளம்பெண் உ டல் அரை நி ர்வா ணமாக கிடந்ததைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

பொலிசார் வந்து பார்க்கும்போது அந்த பெண் ஏ ற்கனவே உ யிரிழந்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட Michelle Samaraweera என்னும் இளம் விதவைப்பெண் என்பது தெரியவந்தது.

உ டற்கூறு ஆ ய்வில், அவர் வ ன்பு ண ர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப்பின் May 5, 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி Aman Vyas கை து செய்யப்பட்டார். சுமார் பத்து ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த இந்த வழக்கு, தற்போது திடீரென சூ டுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Aman Vyas பிரித்தானியாவிற்கு நா டு க டத்தப்படும் அ பாயத்திலிருப்பதாக தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி, புதிதாக ஒரு விடயத்தை போட்டு உ டைத்துள்ளார். அதாவது பிரித்தானியாவிலிருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நா டு க டத்துவதற்காக தனது கட்சிக்காரர் Aman Vyas ப லிக்கடா ஆக்கப்பட்டுள்ளார் என்கிறார் அவர்.

அதற்கு அவர் பல வா தங்களை முன்வைக்கிறார். அதாவது Michelle Samaraweera கொ லை செய்யப்பட்டது 2009ஆம் ஆண்டு. வழக்கு வி சாரணை நடந்துகொண்டிருக்கும்போதே 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி சொந்த காரணங்களுக்காக நியூசிலாந்து செல்வதற்கு Aman Vyas விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, லண்டன் பொலிசார் அவருக்கு த டையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

அந்த சான்றிதழில் Aman Vyas எந்த வ ழக்கிலும் சி க்கவில்லை என்றும், அவர்மீது எந்த எ திர்மறையான அறிக்கைகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் நிலையில், 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி DNA ஆ தாரங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் Aman Vyasக்கு எ திராக லண்டன் நீதிமன்றம் ஒன்று கை து வா ரண்ட் பிறப்பித்துள்ளது. பின்னர் இந்தியாவிலுள்ள தனது உறவினர்களுடன் வாழ்வதற்காக இந்தியா திரும்பினார் Aman Vyas.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி டெல்லி நீதிமன்றம் Aman Vyasஐ பிரித்தானியாவுக்கு நா டு க டத்த உத்தரவிட, அவர் கை து செய்யப்பட்டு சி றையில் அடைக்கப்பட்டார்.

தற்போது தி டீரென அவர் பிரித்தானியாவுக்கு நா டு க டத்தப்படலாம் என்ற நிலையில், விஜய் மல்லையாவை நா டு க டத்தும் பி ரச்னையில், தனது கட்சிக்காரர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ப லிக்கடா ஆக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி கு ற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.