மனைவி மகனை கொ லை செய்த நபர் : பிணையில் வெளிவந்து செய்த வி பரீதம்!!

311

பிணையில் வெளிவந்து..

தனது மனைவி மகனை கொ லை செய்துவிட்டு சி றை சென்ற நபர், பி ணையில் வெளிவந்து த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மாணிக்கவேலூரை சேர்ந்தவர் லொறி ஓட்டுநர் சுரேஷ் இவர் கவுரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு புகழ்வினை என்ற ஒன்றரை வயது மகன் இருந்த நிலையில், மனைவி மீது சந்தேகப்பட்டு த கராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 9ம் திகதி மனைவி மற்றும் மகனை அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, க ழுத்தை நெ ரித்து கொ லை செய்து விட்டு த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். அப்போது, அவரை மீட்ட அப்பகுதியினர், பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்ப இடத்திற்கு வந்த பொலிசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன் பிணையில் வெளிவந்துள்ளார்.

பின், மனைவி மற்றும் மகனை கொ லை செய்த தோட்டத்திற்கு சென்று, அங்கு த ன்னுடலில் மின்சாரத்தை பாய்ச்சி உ யிரை மாய்த்து கொள்ள முற்பட்டுள்ளார். அவரது அ லறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன்றி உ யிரிழந்தார்.

மனைவி, மகனை கொ ன்ற விரக்தியில் சுரேஷ் த ற்கொ லை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்று பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.