வவுனியா விபுலாநந்தா கல்லூரி மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளுடன் மாவட்டத்தில் இரண்டாம் நிலை !!

597

கடந்த ஆகஸ்ட் 04ஆம்   திகதி  நடைபெற்ற  புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள்  நேற்று 06.10.2019  வெளியாகியுள்ள  நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியைச் சேர்ந்த  மாணவன்  செல்வன் .கஜேந்திரன்  யஸ்வித்  191 புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில் இரண்டாம்  நிலையைப் பெற்றுள்ளதுடன்  பாடசாலை மட்டத்தில்  முதலிடத்தையும்  பெற்று பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்  .

புலமை பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த  அனைத்து மாணவர்களுக்கும்  வவுனியா நெற்  தனது   வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றது.