பதுளையில் ஏற்பட்ட விபரீதம் : தாயும் பிள்ளைகளும் உ யிரிழப்பு!!

213

ஏற்பட்ட விபரீதம்..

பதுளை வெலிமடையில் தற்காலிக குடியிருப்பு மீது மரம் வீழ்ந்ததால் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10, 14 மற்றும் 18 வயதான மூவரே உ யிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய ஆணொருவர் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக சுறேஜனி, பிரசாந்த குமரன், ராதா கிருஷ்ணா என்பவர்களே உ யிரிழந்துள்ளனர். நேற்றிரவு பெய்த அடைமழையின் காரணமாக வீட்டுக்கு அருகில் இருந்த மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.