தென்னை மரத்தால் இளைஞருக்கு நேர்ந்த கதி!!

313

இளைஞருக்கு நேர்ந்த கதி

இளைஞர் ஒருவர் உந்துருளியில் பணிக்கு சென்றுக்கொண்டிருந்த போது, வீதியோரத்திலிருந்த தென்னை மரமொன்று குறித்த உந்துருளி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் மேற்படி இளைஞர் பரிதாபமாக ப லியாகியுள்ளார்.

திவுலபிடிய-கம்பஹா பிரதான வீதியின் வெடகெதர பகுதியில் வைத்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பலத்த காயமடைந்த மேற்படி இளைஞர் திவுலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உ யிரிழந்த நபர் திவுலபிடியவை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.