இயற்கை நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் நேற்று டொனாடோ என்ற சுழல் சூறாவளி ஏற்பட்டுள்ளது. பண்ணை கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த சூறாவளி வானத்தில் தென்பட்டுள்ளது.
மிகவும் நீளமான டொனாடோ சூறாவளி யாழ்ப்பாண மக்களுக்கு புது அனுபவத்தை கொடுத்துள்ளது.
டொனாடோ புயலை பதிவு செய்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது.