தீபாவளி தினத்தன்று கிளிநொச்சியில் ஒருவர் அ டித்துக் கொ லை!!

472

இயக்கச்சி பகுதியில்..

தீபாவளி தினமான நேற்று கிளிநொச்சியில் இயக்கச்சி பகுதியில் ஒருவர் அ டித்துக் கொ லை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. பளை பொலிஸ் பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கா யமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சி கிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

இயக்கச்சியை சேர்ந்த 57 வயதுடைய தர்மலிங்கம் தங்கராசா என்பவரே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலையில் ஏற்பட்ட மோ தல் மாலையில் கொ லையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அ டித்து கொ லை செய்ததாக தெரிவிக்கப்படும் நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நபர்களையும் பொலிஸார் தேடிவருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.