அதிர்ச்சித் தகவல்கள்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 81 மணி நேரத்திற்குப் பிறகு சுர்ஜித்தின் எ ச்சங்கள் இறுதியாக எவ்வாறு மீட்கப்பட்டன என்பது தொடர்பில் மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணியளவில், குழந்தையின் ம றைவு அறிவிக்கப்பட்ட நேரத்தில், அவர் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன் இ றந்திருக்க வேண்டும்.

உ டல் சேற்றில் மூ டியிருந்ததால் நாங்கள் இ றந்திருப்பார் என சந்தேகதித்தோம், அருகில் துளை தோண்டும்போது, உ டல் மேலும் கீழே நழுவிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் 25 முதல் 60 வரை விழுந்து பின்னர் 88 அடி வரை சென்றார்.

இதனால், சுர்ஜித்தின் உ டலில் இருபுறமும் அ டிபட்டு ப லத்த கா யம் ஏற்பட்டிருக்கும் என்று மீட்பில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறுகினார்.

அவர் உ யிருடன் வெளியே கொண்டு வரப்பட மாட்டார் என்பதை அறிந்த அரசாங்கம், குடும்பத்திற்கான ஆலோசனைகளை அளிக்க தொடங்கியது, அவர்களை மோ சமான நிலைக்குத் தயார்படுத்த முயன்றது.

சுஜித்தின் ம ரணம் குறித்த குறிப்புகள் திங்களன்று அரசாங்கத்திடமிருந்து கிடைத்தன என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். போர்வெல் இயந்திரத்தைப் பயன்படுத்துவது கூட விரைவான தீர்வுக்கு வழிவகுக்காது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், ம ரணத்தை முறையாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் இரவே இந்த திட்டத்தை அறிந்திருந்தனர் என்று வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

துர்நாற்றத்திற்குப் பிறகு எந்த நம்பிக்கையும் இல்லை. எனவே, அவரை வெளியே எடுக்க ஒரு கொக்கி பயன்படுத்தப்பட்டது, என்.டி.ஆர்.எஃப் நடைமுறைப்படி, குழந்தையை மீ ட்டெடுக்க அலுமினிய கம்பியை ஒரு கொக்கி கொண்டு பயன்படுத்தப்பட்டது.

ஆனால் கம்பி வெளியே கொண்டு வரப்பட்டபோது, து ண்டிக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே வெளியே எடுக்க முடிந்தது.

உ டலைச் சுற்றியிருந்த சேற்றை நாங்கள் அகற்றியபோது, து ண்டிக்கப்பட்ட பாகங்கள் மட்டுமே இருந்தன என்று அந்த அதிகாரி கூறினார். தொடர்ந்து கீழே சென்றதால் உ டல் சே தமடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சுஜித்தின் உ டல் 81 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டன. மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர். புதூரில் உள்ள கல்லறையில் அவரது உ டல் நல்லடக்கம் செய்யப்பட்டது.





