இரண்டு பிள்ளைகளின் தாய் செய்த மோசமான வேலை!!

238

இரண்டு பிள்ளைகளின் தாய்

தனது இரண்டு பிள்ளைகளின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ய முயற்சித்தார் என்ற ச ந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்ணை 14 நாட்கள் வி ளக்கம றியலில் வைக்குமாறு மத்துகமை நீதவான் கீதா ஹால்பந்தெனிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அகலவத்தை – உதவிட்டியாவல, போலேகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இவ்வாறு வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளை நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டுக்கு பின்புறம் உள்ள கா ட்டுக்கு அழைத்து சென்று க யிற்றினால் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ய முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

7 மற்றும் 10 வயதான தனது பிள்ளைகளுக்கு இந்த பெண், க டுமையான த ண்டனை கொ டுத்து கொ டூரமாக ந டத்தியுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளும் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.