ப ச்சிளங் கு ழந்தையை பி ளாஸ்டிக் பை யில் அ டைத்து வீ சிய தா ய் : க டித்து கு தறிய தெ ரு நா ய்கள்!!

246

ப ச்சிளங் கு ழந்தையை..

பி ளாஸ்டிக் பை யில் அ டைக்கப்பட்டிருந்த ப ச்சிளங் கு ழந்தையை தெ ரு நா ய்கள் க டித்து கு தறியுள்ள கொ டூரமான ச ம்பவம் தைவானில் நடந்துள்ளது. தைவானை சேர்ந்த 19 வயது சியாவோ மெய் என்கிற பெண் ஒன்லைனில் சந்தித்த 28 வயது இளைஞரை, கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து த னியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ப ணம் இ ல்லாமல் வ றுமையில் சி ரமப்பட்டு வந்த தம்பதியினருக்கு அக்டோபர் 8ம் திகதியன்று அழகிய ஆண் கு ழந்தை ஒன்று பி றந்துள்ளது. அதன்பிறகு இருவரும் மா யமாகி மத்திய தைவானுக்கு த ப்பியோடி யுள்ளனர். சில நாட்களாகவே அவர்களை பார்க்க முடியாததால் சியாவோவின் நண்பர்கள் சிலர் பொ லிஸ் நி லையத்தில் பு கார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் வி சாரணை மேற்கொண்டு வந்த பொ லிஸார் இந்த வார ஆரம்பத்தில் இருவரையும் க ண்டுபிடித்தனர். அப்போது அவர்களிடம் கு ழந்தை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அந்த தம்பதியினர், கு ழந்தை பி றந்த உ டனே பி ளாஸ்டிக் பை யில் அ டைத்து பு தர்கள் நி  றைந்த பகுதியில் தூ க்கி எறி ந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அ திர்ச்சி யடைந்த பொ லிஸார், அவர்கள் கூறிய இ டத்திற்கு சென்று ஆ ய்வு மேற்கொண்டனர். அங்கு பொ லிஸாருக்கு கு ழந்தையின் சில எ லும்புகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அதனை கை ப்பற்றியி ருக்கும் பொ லிஸார், கு ழந்தை உ யிருடன் தூ க்கி வீ சப்பட்டதா அல்லது கொ லை செய்து தூ க்கி வீ சப்பட்டதா என்பது குறித்து வி சாரணையை ஆ ரம்பித்துள்ளனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த தெ ரு நா ய்கள் கு ழந்தையின் உ டலை க டித்து கு தறியிருக்கலாம் எனவும் ச ந்தேகம் தெ ரிவித்துள்ளனர்.