பிறந்தநாள் நிகழ்வை சு ற்றி வ ளைத்த பொ லிஸ் : 22 பேர் கைது!!

258

பிறந்தநாள் நிகழ்வை..

தென்னிலங்கையில் நடத்தப்பட்ட பிறந்த நாள் நிகழ்வொன்றை சு ற்றிவ ளைத்த பொ லிஸார் 22 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர். பெந்தோட்டை பிரதேசத்தில் பிறந்த நாள் விருந்தின் போது போ தைப்பொ ருள் மற்றும் போ தை மா த்திரை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த விருந்திற்கு வந்தவர்கள், ஹெ ரோயின், க ஞ்சா, போ தை மா த்திரை ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் 19 – 48 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பெந்தோட்டை, கொஸ்கொட, அஹுங்கல்ல, பேருவளை, ஹட்டன், தெஹிஅத்தகண்டிய ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

ஹெ ரோயின் வைத்திருந்த ஒரு சந்தேக நபரை 3 மாதங்களுக்கு புனர் வாழ்ப்பதற்கு புஸ்ஸ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விருந்தை ஏற்பாடு செய்த பிரதான சந் தேக நப ர்கள் இருவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளனர்.