7 வயது சிறுமி
இந்தியாவில் கா ணாமல் போன 7 வயது சிறுமி பக்கத்து வீட்டில் ம ர்மமாக கொ ல்லப்பட்டு கோணிப்பையில் கிடந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலே இக்கொ டூர சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயாவாடாவில் வசித்து வருபவர்கள் அனில்-ராமானம்மா தம்பதி, இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
ம துபான கிடங்கில் பணியாற்றி வரும் அனில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது 7 வயது மகளை கா ணவில்லை என பவானிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஞாயிறு மாலை முதல் காணாமல் போன சி றுமியை, பொலிசார் தனிப்படை அமைத்து தேடியுள்ளனர். சிசிடிவி, ரயில் மற்றும் பேருந்து நிலையம், கிணறு மற்றும் குழி என அனைத்து இடங்களிலும் தேடியும் எவ்வித தடயமும் கிடைக்கவில்லையாம்.
இந்த விடயத்தில் உறவினர்களுக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது என பெற்றோர்கள் பொலிஸாரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், அனில் உறவினர் குறித்து வி சாரணை மேற்கொண்டதிலும் எந்த முன்னேற்றமும் இல்லையாம்.
இந்நிலையில், ஞாயிறு மாலை 4 மணிக்கு வெளியூருக்குச் சென்றிருந்த அனிலின் பக்கத்து வீட்டுகாரரான பிரகாஷின் மனைவி வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த கோ ணிப்பையை கண்டு பிரகாஷின் மனைவி அதை திறந்து பார்த்தபோது, கா ணாமல் போன சி றுமி ச டலமாக இருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.
தகவறிந்த அக்கம் பக்கத்தினர் பிரகாஷை தா க்கயுள்ளனர். எனினும், சம்பவயிடத்திற்கு உடனே விரைந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
குழந்தையின் க ழுத்தில் அடையாளம் இருப்பதால் அவர் க ழுத்து நெ ரிக்கப்பட்டு மூ ச்சு தி ணறி உ யிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிசார், பி ரேத பிரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
கொ லைக்கான நோக்கம் தற்போதுவரை தெரியவில்லை எனவும், குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ம னநலம் பா திக்கப்பட்ட கு ழந்தை கொ ல்லப்பட்ட வழக்கில் பிரகாஷ்க்கு தொடர்பு இருக்காலம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.