விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப ரிதாபமாக உ யிரிழப்பு!!

635

விபத்தில்..

மட்டக்களப்பு – மாவடி வேம்பு பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

இதன்போது உ யிரிழந்தவர் 50 வயதுடைய கிருஸ்ணப்பிள்ளை இராசேந்திரன் எனத் தெரியவருகின்றது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் த ப்பிச்சென்றுள்ளதுடன்,

பின்னர் குறித்த கார் வந்தாறுமூலையில் வைத்து பேருந்து ஒன்றுடனும் மோதி த ப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.