சி றுமியின் க ண்ணில் இ ருந்து வந்த பே ப்பர் து ண்டுகள் : அ திர்ச்சியடைந்த தா ய்!!

326


சீனாவை சேர்ந்த 7 வ யது சி றுமியின் க ண்களில் இருந்து 12க்கும் அ திகமான பே ப்பர் து ண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.



சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த டியூயோ டியோ என்கிற 7 வ யது சி றுமி, கடந்த சில தினங்களுக்கு முன் ப ள்ளியில் தன்னுடைய சக வ குப்பு தோ ழர்கள் இ ருவரால் தா க்கப்பட்  டுள்ளார்.

அப்போது ஒரு மா ணவன் சி றிய பே ப்பர் து ண்டுகளை மா ணவியின் க ண்களுக்குள் சொ ருகி சி த்ர வ தை செ ய்துள்ளான்.



செப்டம்பர் 28 அன்று சி றுமியின் க ண்களில் இருந்து பே ப்பர் து ண்டுகள் வெளிவருவதை பார்த்த அவருடைய தா ய், உடனடியாக ம ருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.



அப்போது சி கிச்சை மேற்கொண்ட ம ருத்துவர்கள், க ண்களில் இருந்து சி றிது சி றிதாக பே ப்பர் து ண்டுகளை வெ ளியில் எடுக்க ஆ ரம்பித்துள்ளனர். வ லி தா ங்க மு டியாமல் அந்த சி றுமி அ ழும் வீடியோ கா ட்சியினை பெற்றோர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.


இந்த காகிதம் டியோ டியோவின் பா ர்வைக்கு சே தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே தனது மி கப்பெரிய க வலை என சி றுமியின் தா ய் தெரிவித்துள்ளார்.

கண்ணில் இன்னும் அ திகமான கா கிதத் துண்டுகள் சி க்கியுள்ளதாகவும் க வலை தெரிவித்துள்ளார். காகிதங்கள் அனைத்தும் அகற்றப்பட்டதா என்பதை ம ருத்துவர்களால் உ றுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.


இந்த சம்பவம் நடந்தபோது ஆசிரியர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை தலைமையாசிரியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் இதுகுறித்து வி சாரணை மேற்கொண்டு அறிக்கை தா க்கல் செய்யுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உ த்தரவிட்டுள்ளார்.