யாழ்.தேவி புகையிரதத்தில் மோ துண்டு ஒருவர் ப லி!!

293

யாழ்.தேவி புகையிரதத்தில்

பா துகாப்பற்ற புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் யாழ்.தேவி புகையிரதத்துடன் மோ துண்டு ப லியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் உள்ள புகையிரத கடவையில் இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளரான 31 வயதுடைய நிலாந்தன் என்பவர் உ யிரிழந்துள்ளார்.

இதன்போது காயங்களுக்குள்ளான அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உ யிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.