வயல் நிலங்களில் பரவும் எலிக்காய்ச்சல் : இளைஞனொருவர் ப ரிதாபமாக ப லி!!

325

ப ரவும் எலிக்காய்ச்சல்

திருகோணமலையில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் சி கிச்சை ப லனின்றி  உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு உ யிரிழந்தவர் மூதூர் -முட்டுச்சேனை, மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த திலகநாதன் புவிதரன் (21வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் எலிக்காய்ச்சல்” காரணமாக உ யிரிழந்துள்ளதாகவும், வயல் வெளிகளில் இவ்வாறான காய்ச்சல் ஏற்படுவதாகவும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் வைத்தியசாலை தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் உ யிரிழந்தவரின் ச டலம் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை ச டலம் ந ல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.