சஜித்தின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத நபர் ஒருவர் த ற்கொ லை!!

444

சஜித்தின் தோல்வியை..

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத நபர் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளார்.

பொலன்னறுவை, புலஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான நபர் ஒருவரே விஷமருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் மனைவி கருத்து வெளியிடுகையில்,

நாங்கள் திருமணம் செய்து 30 வருடங்களாகின்றன. எனினும் இதுவரையில் ச ண்டையிட்டதில்லை. எங்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிரேமதாஸ மீது கணவருக்கு அதிக அன்பு இருந்தது. அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசிய கட்சிகே ஆதரவு வழங்கினார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். சஜித் தோற்று விடுவார் என்ற ப யத்தில் அவர் நன்கு கு டித்தார். பின்னர் தோல்வியடைந்த விடயம் தெரிந்தவுடன் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷ மருந்தியுள்ளார். அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது கா ப்பாற்ற முடியாமல் போய் விட்டது எனத் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.