ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தோல்வி : மற்றுமொருவர் அதிர்ச்சியில் ம ரணம்!!

283

தேர்தலில் சஜித் தோல்வி

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த அ திர்ச்சியில் நபர் ஒருவர் மா ரடைப்பினால் உ யிரிழந்துள்ளார்.

மாத்தளை, பாராவத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான அக்பர் பாதுசா என்பவரே உ யிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக சஜித் பிரேமதாஸ அறிவித்தார். இந்த தகவலை கேட்டு அ திர்ச்சியடைந்தவர் மன வ ருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஏற்பட்ட தி டீர் மா ரடைப்பு காரணமாக அவர் உ யிரிழந்துள்ளதாக மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நுவண் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத மற்றுமொருவர் த ற்கொ லை செய்துள்ளார். பொலன்னறுவை, புலஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான நபர் ஒருவரே வி ஷமருந்தி த ற்கொ லை செய்தமை குறிப்பிடத்தக்கது.