யாழில் டெங்கு காய்ச்சலினால் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழப்பு!!

267

டெங்கு காய்ச்சலினால்..

டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி குறித்தநபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், 21ஆம் திகதி இரவு வீட்டில் இருந்த போது திடீரென ம யங்கி வி ழுந்துள்ளார்.

இதன்போது அவரது உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை அனுமதிருந்த வேளை அவர் ஏற்கனவே உ யிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

உ யிரிழந்தவர் நாவற்துறை தெற்கு யாழ்ப்பாணம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நாகரத்தினம் ராஜேந்திரன் என்பவர் எனத் தெரியவருகின்றது.