இளம்பெண் பா ழடைந்த பாடசாலை வளாகத்தில் ச டலமாக மீ ட்பு : அ ம்பலமான அ திர்ச்சிப் பின்னணி!!

280

பாழடைந்த பாடசாலை வளாகத்தில்..

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மா யமான இ ளம்பெண் ஒருவர் பா ழடைந்த பா டசாலை வளாகத்தில் ச டலமாக மீ ட்கப்பட்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு இந்தியானா மாகாணத்தில் உள்ள Portage பகுதியை சேர்ந்தவர் 27 வயதான Adriana Saucedo. கடந்த செவ்வாய் முதல் மா யமான இவரை கேரி பகுதியில் உள்ள பாழடைந்த பாடசாலை வளாகத்தில் இருந்து து ப்பாக்கியால் கொ ல்லப்பட்ட நிலையில் மீ ட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அவரது பேஸ்புக் நண்பர்கள் இருவரை பொலிசார் கை து செய்துள்ளனர். கைதான இருவருக்கும் 16 மற்றும் 17 வயது என தெரியவந்துள்ளது.

கொ ள்ளை சம்பவத்தினிடையே இளம்பெண் அட்ரியானா கொ ல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் ச ந்தேகம் தெரிவித்துள்ளனர். குறித்த பேஸ்புக் நண்பர்களிடம் இருந்து ம ரிஜுவானா வாங்கும் பொருட்டு அட்ரியானா தமது குடியிருப்பில் இருந்து காரில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் மூன்றாவது இளைஞரை பொலிசார் தே டி வருகின்றனர். அட்ரியானா கொ ல்லப்பட்டது, இந்த மூவரில் ஒருவரது வாகனத்துக்குள் வைத்தாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொ லைக்கு பின்னர் கேரியில் உள்ள பா ழடைந்த பாடசாலை வளாகத்தில் கைவிட்டு சென்றுள்ளனர். குறித்த பாடசாலையானது 2005 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது.

கேரி பொலிசார் சிறப்பு குழு அமைத்து மேற்கொண்ட வி சாரணையின் முடிவிலேயே அட்ரியானாவின் ச டலத்தை க ண்டுபிடித்துள்ளனர். கைதான இருவரும் சி றார்கள் என்பதால் அவர்கள் தொடர்பில் எந்த தகவலையும் வெளிப்படுத்த பொலிசார் மறுத்துள்ளனர்.