கணவன் மா யம் : மா மியாரை தி ட்டம் போட்டு க டத்திய மருமகள்!!

346

க ணவன் மா யம்

தமிழகத்தில் ம றைந்த அதிமுக பிரமுகரின் மனைவி பத்மினியை அவரது மருமகளே சொத்திற்காக க டத்திச் சென்று அ டைத்து வை த்து சி த்ரவ தை செய்துள்ளது தற்போது வெ ளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி(70). இவர் ம றைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவி ஆவார். இவருக்கு செந்தில், ராஜு என 2 மகன்கள் உள்ளனர்.

இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டதால், இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இருப்பினும் பத்மினிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இருப்பதால், சொ த்து த கராறு காரணமாக மகன்கள் இருவருக்கும் அ டிக்கடி பி ரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுகிறது.

இந்த சொத்துக்காக இளையமகன் ராஜ்குமார் கொ லை செ ய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மூத்த மகன் செந்திலை அப்போதிருந்தே கா ணவில்லை.

இந்நிலையில், செந்தில் மனைவி மேனகா, 5 கோடி ரூபாய் சொத்துக்காக மாமியார் பத்மினியை து ப்பாக்கியை கா ட்டி மி ரட்டி, ஆள்வை த்து க டத்தி, அ றையில் அ டைத்து வை த்து சி த்ரவதை செய்வதாக பொ லிசாருக்கு தகவல் கிடைத்தத நிலையில், பொலிசார் மேனகாவை கை து செய்து வி சாரணை மேற்கொண்டனர்.

அப்போது மேனகா அளித்த வா க்குமூலத்தில், என்னுடைய சொந்த ஊர் பெரியபாளையம் அருகே இருக்கும் கொமக்கம்பேடு கிராமம். எனக்கு செந்திலுடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

என் மாமனார் சுப்பராயன் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்தார். அவருக்கு உதவியாக என் கணவர் இருந்தார். ஆனால் சொத்துக்களை பி ரிக்கும்போது, முக்கியமான இடம் ஒன்றை என் கொழுந்தனார் ராஜ்குமாருக்கு மாமனார் தந்துவிட்டார்.

இது குறித்து செந்தில் கேட்ட போது, வா க்குவாதம் மு ற்றியதால், இது கொ லையில் போய் முடிந்துவிட்டது. இதன் காரணமாக என் கணவர் சி றையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் எல்லாம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்தது.

கணவர் சி றைக்கு சென்ற பின் எனக்கு ஆதரவாக டிரைவர் ராஜேஷ் கண்ணாவின் மனைவி இருந்தார். சி றையில் இருந்த என் கணவன் செந்தில் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார்.

ஆனால், வெளியே வந்த அவர் வீட்டிற்கு வரவில்லை, அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 2018-ல் என் மாமனாரையும் கொ லை செய்த வ ழக்கில் எனக்கு உதவி செய்த ராஜேஷ் கண்ணாவை பொலிசார் கை து செய்தனர்.

இதையடுத்து மீதமிருக்கும் சொத்துக்களை வாங்கவே, என் மாமியாரை வீட்டிற்கு அழைத்து சென்றேன். அவரை க டத்தவி ல்லை, மி ரட்டவி ல்லை என்று மேனகா பொலிசாரிடம் கூறியுள்ளார்.

க டத்தவில்லை, மி ரட்டவில்லை என்றால் அவர் ஏன் ச த்தம் போட வேண்டும்? எங்களுக்கு பு கார் அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மேனகா சரியான பதில் அளிக்காத்தால், பொலிசார் அவரிடம் கி டுக்குப்பிடி வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருமகள் மேனகாவிடமிருந்து மீ ட்கப்பட்ட பத்மினி கூறுகையில், என்னை மேனகா சொத்துக்காக க டத்தினாள், கையெழுத்து போடும் படி சிலரை வை த்து மி ரட்டினாள்.

மொத்தம் 3 நாட்கள் என்னை அ டைத்து சி த்ரவ தை செய்தாள். பகல் நேரத்தில் காட்டுப் பகுதி பக்கம் அழைத்து சென்றுவிடுவார்கள். இரவு நேரத்தில், ஒரு இ ருட்டு அ றையில் அ டைத்து வைப்பார்கள்.

அப்போது அவர்கள் எனக்கு சாப்பிட இட்லி, டீ கொடுப்பார்கள், ஆனால் அதில் வி ஷம் இருக்குமோ என்ற பயத்தில் நான் சாப்பிடவில்லை.

இந்த சொத்துக்காக என் கணவன், 2வது மகனை ப றிகொடுத்துட்டேன். முதல் பையன் செந்தில் எங்கே இருக்கான் என்றே தெ ரியவில்லை என்று வே தனையுடன் க ண்கல ங்கிய படி கூறியுள்ளார்.