நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருடன் ஐரோப்பா சென்ற படகு க விழ்ந்து விபத்து!!

296

படகு விபத்து

ஐரோப்பாவிற்கு 100க்கும் அதிகமான பு லம்பெயர்ந் தோருடன் சென்ற படகு பு யலில் சி க்கி கடலில் க விழ்ந்ததில் குறைந்தபட்சம் 20 பேர் உ யிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவிற்கு நூற்றுக்கணக்கான பு லம்பெயர் ந்தோரை ஏற்றிச் சென்ற படகு இத்தாலிய தீவான லம்பேடுசா அருகே சென்றுகொண்டிருக்கும் போது, பு யலில் சி க்கி க டலில் கவி ழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 20 பேர் உ யிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை நடந்த விபத்தைத் தொடர்ந்து, 13 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 149 பு லம்பெயர்ந்தோர் மீ ட்கப்பட்டுள்ளனர். ஆனால் 12க்கும் அதிகமானவர்களை இன்னும் கா ணவில்லை என்று இத்தாலிய கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐந்து பெண்களின் உடல்கள் மட்டும் ஐரோப்பிய கடலோர கா வல்படை யினரால் மீ ட்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, படகு 160 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு முந்தைய நாள் லிபியாவிலிருந்து புறப்பட்டிருந்துள்ளது. மோ சமான பு யலின் காரணமாக ப டகு க விழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஸ்பெயினின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ப்ரோக்டிவா ஓபன் ஆர்ம்ஸ் தனது ட்விட்டரில், அதிகாலையில் ப டகில் போ ராடிய 73 புலம்பெ யர்ந்தோரை மீ ட்டதாகவும், அவர்கள் இன்னும் அ திர்ச்சியில் உறைந்திருப்பதாகவும் கூறியுள்ளது. அவர்களில் சிலரின் உ டல்களில் து ப்பாக்கிசூ ட்டு கா யங்கள் இருப்பதாகவும், சிலருக்கு தீ க்கா யங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.