கனடாவில் இருந்து யாழ் சென்ற தமிழர் கொழும்பில் கொ லை!!

342

தம்பிராஜா அம்பலவானர்

கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து க டத்தப்பட்டு ப டுகொ லை செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து க டத்தப்பட்ட அவரது ச டலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போ டப்பட்டிருந்தது. சி த்ரவதை செய்யப்பட்ட கா யங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கொ லைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. இதேவேளை, இந்த ப டுகொ லை விவகாரம் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாததானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. இலங்கையில் முதலீடு செய்வதற்காக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பா ரிய அ ச்சத்தை இந்தப் ப டுகொ லை பற்றிய செய்தி தோற்றுவித்திருக்கின்றது.