ம னைவியின் தா க்குதலுக்கு இலக்காகி க ணவன் ப லி!!

284

குடும்பஸ்தர்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள கோரகல்லிமடுவில் கு டும்பஸ்தர் ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

முருகன் கோயில் வீதி கோரகல்லிமடு கிரானைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் வயது (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் த கராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கை து செய்யப்பட்டுள்ளார். மேலதிக வி சாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.