நீர்த்தேக்கத்திலிருந்து சி றுமி ஒருவரின் ச டலம் மீட்பு!!

273

ச டலம் மீட்பு..

தலவாக்கலை – பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சி றுமி ஒருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா – ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்கவே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று முன்தினம் முதல் கா ணாமல் போயிருந்த நிலையில் நேற்று மதியம் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்,

பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மீ ட்கப்பட்ட இச் ச டலத்தை ம ரண வி சாரணைகளின் பின் வைத்திய ப ரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சி றுமி த ற்கொ லை செய்து கொண்டரா அல்லது கொ லை செய்யப்பட்டு நீர்த் தேக்கத்தில் எ றியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பான வி சாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.