யாழில் வா ள் வெ ட்டு தா க்கு தல் : வெ ட்டுக் கா யங்களுடன் மீ ட்கப்பட்ட இ ளைஞன் ம ரணம்!!

385

யாழில்..

யாழ்.கல்வியங்காடு பகுதியில் கே மி கு ழுவின் த லைவரின் ச கோதரனை இ னந்தெரி யாத ந பர்கள் வா ளால் வெ ட்டி கொ லை செ ய்துள்ளதாக கோப்பாய் பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ந பரை கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெ ட்டு கா யங் களுடன் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் வீ சியதாக அதனைக் கண்ட அப்பகுதியிலுள்ளவர்கள் பொ லிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த தகவலின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் அந்த ந பரை மீ ட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அ னுமதித்துள்ள நிலையில் சி கிச்சை ப லனின்றி இன்று உ யிரிழந்து ள்ளார்.

இதன்போது 26 வயதுடைய அஜித் என்ற இ ளைஞரே வெ ட்டுக் கா யங்க ளுக்குள்ளான நிலையில் உ யிரிழந்துள்ளார். போ தைப் பொ ருள் வி யாபாரத்தினால் ஏற்பட்ட மு றுகல் நி லையினால், மற்றைய கு ழுவினர் கொ லை செய்திருக்கலாமென பொலிஸாரின் மு தற்கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கே மி கு ழுவின் தலைவரது மற்றொரு சகோதரனும், அவரது நண்பரும், பிறிதொரு இடத்திற்கு வா ள் வெ ட்டை மேற்கொள்ளச் சென்ற போது, யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கை து செய்யப்பட்டுள்ளனர். கை து செய்யப்பட்டவர்களிடம் வி சாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.