யாழ்ப்பாணத்தில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி : பொலிஸார் சு ற்றிவளைப்பு!!

653

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் வி பச்சார தொழிலை முன்னெடுத்த வீடொன்றை பொலிஸார் சு ற்றிவளைத்துள்ளனர். இதன்போது வி பச்சார தொழிலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் வாடகை வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்தே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இருவரும் அந்த வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். குறித்த வீட்டுக்கு அடிக்கடி புதுமுகங்கள் வந்து செல்வதனை அவதானித்த மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்படி சு ற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுற்றி வளைப்பின் போது இரு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இரு பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில் ஈடுபட்ட கணவன், மனைவியும் வடக்கில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் வலையமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.