ஒரு வயது குழந்தை

கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் தென்னைமரம் சரிந்து வி ழுந்ததில் குழந்தை ஒன்று உ யிரிழந்துள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குழந்தையை அவரது பாட்டி குளிப்பாட்டிக்கொண்டிருக்கையில், தென்னைமரம் அடியோடு சரிந்து குழந்தையின் மீது வி ழுந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், குழந்தை உ யிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




