தீக் கா யத்துடன் போ ராடிய பெ ண்ணின் உ டல் த கனம் : இருநாட்கள் பேச்சுவார்த்தைக்கு பின் எட்டிய முடிவு!!

219


பெ ண்ணின் உ டல்



கடந்த ஆண்டு பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட உன்னாவ் பெ ண்ணின் உ டல் பெற்றோர் சம்மதத்துடன் த கனம் செய்யப்பட்டது.



உன்னாவ் பகுதியை சேர்ந்த பெ ண் ஒருவர் கடந்த ஆண்டு பா லியல் வ ன்கொ டுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது குறித்து அவர் பொலிஸிசில் புகார் தெரிவித்து கு ற்றவாளிகள் சி றையில் அடைக்கப்பட்டனர்.




இந்நிலையில், பி ணையில் வெளியில் வந்த அவர்களில் இருவர், உள்ளிட்ட ஐந்து பேர் அந்த பெ ண்ணை சி த்தரவ தை செய்து தீ யிட்டு எ ரித்தனர். இதில் 90 சதவிகிதம் கா யம் அடைந்த அந்த பெ ண் மருத்துவமனையில்  சி கிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உ யிரிழந்தார்.


இது குறித்து பெற்றோர் உ டலை வாங்க மறுத்தும், தங்களுக்கு மு றையான நீதி வேண்டியும் த கனம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அதிகாரிகள் நடத்திய பே ச்சுவார்த்தைக்கு பின் உ யிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 24 மணி நேரம் பொ லிஸ் பா துகாப்பு வழங்கப்படும் என்றும்,

சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், அவரது சகோதரனுக்கு து ப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதன்பின் தற்போது அந்த பெ ண்ணி உ டல் த கனம் செய்யப்பட்டுள்ளது.