பிரியங்கா வழக்கு என்கவுண்டர் : பிரேத ப ரிசோதனை அறிக்கை முடிவுகள் : முக்கிய கு ற்றவாளி தொடர்பில் அ திர்ச்சித் தகவல்!!

226

பிரியங்கா வழக்கு

பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான நால்வரும் என்கவுண்டரில் சு ட்டு கொ ல்லப்பட்ட நிலையில் அவர்களின் பி ரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டு எ ரிக்கப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அ திர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேஷவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நால்வரையும் நேற்று முன்தினம் பொலிசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்ற போது அவர்கள் பொலிசாரின் து ப்பாக்கியை ப றித்து அவர்களை நோக்கி தா க்குதல் நடத்த தொடங்கினர். இதை தொடர்ந்து நால்வரையும் பொ லிசார் என்கவுண்டரில் சு ட்டு கொ ன்றார்கள்.

இதையடுத்து நால்வரின் உ டல்களும் பி ரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த பி ரேத பரிசோதனை முடிவுகள் தொடர்பிலான அறிக்கையை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கின் முதன்மை கு ற்றவாளியான முகமது உடலை 4 து ப்பாக்கி கு ண்டுகள் து ளைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்த மருத்துவமனை வட்டாரம் மூலம் தெரிந்ததாக டைம்ஸ் நவ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பி ரேத ப ரிசோதனை தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த என்கவுண்டர் தொடர்பாக சம்மந்தப்பட்ட பொலிசாருக்கு க ண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் முக்கிய கு ற்றவாளியை ஒரு முறை மட்டும் சு டாமல் நான்கு முறை சு ட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.