நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே செ த்துவிடுவேன் : காதலனிடம் க தறிய பெண்ணின் உரையாடல் வெளியானது!!

391

உரையாடல் வெளியானது

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அவர் தான் காதலித்து வந்த பெண்ணின் நி ர்வாண புகைப்படத்தை நண்பர்களுக்கு பகிர்ந்துவிடுவேன் என்று மி ரட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த இளம் பெண்னும், மார்த்தாண்டத்தை சேர்ந்த இளைஞனும் பேசும் ஓடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் கல்லூரி படித்த போது காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர் இருந்துள்ளனர்.

அப்போது குறித்த இளைஞன், ஒன்றாக இருந்த போது அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளான். இதையடுத்து தற்போது இருவருக்குமிடையே பி ரச்சனை ஏற்பட்டுள்ளது.

இளைஞனும் வெளிநாட்டில் இருக்கிறான். அந்த இளைஞன், இளம் பெண்ணிடம் என்னை காதலித்துவிட்டு, ஒன்றாக இருந்துவிட்டு இப்போது ஏன் என்னை வெறுக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண்ணோ நீ தான் என்னை வெறுத்தாய் என்று கூற, இருவரும் ச ண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அப்பெண்ணும் கெட்ட வார்த்தையில் பேச, இளைஞனும் கெட்ட வார்த்தையில் பேசுகின்றனர்.

இது எல்லை மீறி சென்ற போது, காதலனுக்கும் அவனுடைய அத்தைக்கும் இடையே இருக்கும் தொடர்பை பற்றி அவர் கூற, உடனே ஆ த்திரமடைந்த இளைஞன், இது தவறு நானும் நீயும் அறைக்குள் இருக்கும் போது உன்னுடைய முமு நி ர்வாண படம் என்னிடம் இருக்கு அதை எல்லாம் உன்னுடைய கல்லூரி தோழிகளுக்கும் எனது நண்பா்களுக்கும் அனுப்பி விடுவன் என்று மி ரட்டுகிறார்.

இதற்கு அப்பெண்ணோ, நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே நான் இ றந்துவிடுவேன், அதன்பிறகு உ யிரோடு இருந்து என்ன பலன் என கூறுகிறார். இப்படி அந்த ஆடியோ சுமார் 4 நிமிடம் ஓடுகிறது. இந்த ஆடியோவை கேட்ட இணையவாசிகள் இது குறித்து பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.