தாயின் மீதான கோ பத்தில் த ற்கொ லை செய்த 15 வயது சிறுமி!!

431

15 வயது சிறுமி

வெலிமடையில் தாய் கண்டித்தமையினால் சி றுமி ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிமடை – நுகதலாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சி றுமி ஒருவர் வி ஷமருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

வீட்டிலிருந்த கிருமிநாசினியை பருகியே த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேற்றுடன் பாதணிகளை அணிந்து வீட்டிற்கு வருவதனை தவிர்க்குமாறு மகளிடம் தாய் கூறியுள்ளார். இதனால் கோ பமடைந்த மகள் வி ஷமருந்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சி றுமியை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்த சி றுமி வெலிமடை பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.