வாய் பேசமுடியாத தாயின் கண்முன்னே மகளுக்கு அரங்கேறிய கொ டூரம்!!

394

தாயின் க ண்முன்னே..

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் க ண்முன்னே அவருடைய ம கள் பா லியல் வ ன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேசத்தில் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளாகவே பல்வேறு இடங்களில் பெ ண்கள் மற்றும் சி றுமிகளுக்கு எ திரான பா லியல் வ ன்கொ டுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா பெ ண்களுக்கு பா துகாப்பான நாடா என்கிற கேள்வி வலுவாகவே எழுந்துள்ளது.

அதிலும் முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் அடிக்கடி பா லியல் வ ன்முறை நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணமே இருந்து வருகின்றது.

இந்த நிலையில் உத்திப்பிரதேசத்தின் லக்னோவில் சனிக்கிழமை பிற்பகல், சி றுமி ஒருவர் பா லியல் வ ன்மு றைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக பா திக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையம் சென்று பலமணிநேரம் காத்திருந்தும் பொலிஸார் வழக்கு பதியாமல் தாமதப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமி வி ஷம் கு டித்து த ற்கொ லைக்கு முயற்சித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்திய பின்னரே, போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், சனிக்கிழமை பிற்பகல் சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்டார். அவருடைய தாய் மொட்டை மாடியில் இருந்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த சர்வேஷ் ராவத் (32) என்கிற தொழிலதிபரும், மூன்று குழந்தைகளுக்கு தந்தையுமான அந்த நபர், சி றுமியை பா லியல் வ ன்பு ணர்வு செய்துள்ளார். இதற்கிடையில் கீழே வந்த அந்த தாய், மகள் வ ன்புண ர்வுக்குள்ளாக்கப்படுவதை பார்த்து பெரும் அ திர்ச்சியடைந்து த டுக்க முயற்சித்துள்ளார்.

இறுதியாக அந்த கொ டூரன் சர்வேஷ், தாய் மற்றும் மகளை க டுமையாக தா க்கியதோடு, வெளியில் கூறினால் கொ ன்றுவிடுவேன் என மி ரட்டிவிட்டு சென்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கு ற்றவாளி சர்வேஷ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளார்.